கத்தரில் உள்ள இஸ்லாமிய அழைப்பு மையம் மூலம் வெளியிடப்பட்ட -

சகோ. பி.ஜெ. எழுதிய புத்தகங்கள்.


?ui=2&view=att&th=124e3a7d2fdf0c16&attid=0.1&disp=attd&realattid=ii_124e3a7d2fdf0c16&zw

?ui=2&view=att&th=124e3a7f6a2b8013&attid=0.1&disp=attd&realattid=ii_124e3a7f6a2b8013&zw


சௌதியில் இஸ்லாமிய அழைப்பு மையம்

சார்ப்பாக " திருமறையின் தோற்றுவாய் " என்ற சகோதரர் பி .ஜே அவர்கள் எழுதிய நூலை புதிதாக வெளியிட்டு இருந்தார்கள்.அதனுடைய சில பிரதிகள் உம்ரா சென்ற சகோதர்கள் மூலம் கிடைக்கப் பெற்றோம் .

கத்தரில் சகோதரர் பி.ஜே அவர்கள் எழுதிய நூல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.