அது கோயில் யானை

இது தர்கா யானை

இரு யானைகளுக்குமே தெரியாது

தாம் எந்த யானை என்று

அந்த வழிபாடு அவர்களது பண்பாடு

இந்த ஈடுபாடு நமது ஈமானுக்குக் கேடு